ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
1 year ago
ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

ஜி-பே மூலம் நூதன முறையில் மக்களிடம் மோசடி நடைபெறுவதாக தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை

ஜி-பேக்கு அடையாளம் தெரியாத நபர்கள் பணம் அனுப்பி, பிறகு திரும்ப அனுப்ப கூறி மோசடி: காவல்துறை

பணத்தை மர்ம நபர் கணக்குக்கு திருப்பி அனுப்பினால், வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்: காவல்துறை