தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

#kanchana wijeyasekara #petrol #Fuel #strike #Lanka4
Kanimoli
3 years ago
 தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

3 வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பள உயர்வு, வருடாந்த போனஸ், உள்ளிட்ட சலுகைகள் கொண்ட , மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க கூட்டு ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4