ஒப்பந்தக்காரர்களின் நிலுவைத் தொகையை புத்தாண்டுக்கு முன் வழங்க நடவடிக்கை

#Ranil wickremesinghe #SriLanka #Sri Lanka President #sri lanka tamil news #Lanka4
Prathees
3 years ago
 ஒப்பந்தக்காரர்களின் நிலுவைத் தொகையை  புத்தாண்டுக்கு முன் வழங்க நடவடிக்கை

சிறிய அளவிலான ஒப்பந்தக்காரர்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சங்கத்தின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுப்பதாக அதன் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்தார்.

சுமார் 5500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டால் பெருமளவிலான மக்கள் நிம்மதியடைவார்கள் என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4