துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் பரபரப்பு!
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#world_news
Mani
1 year ago
துபாயில் இருந்து மும்பை வந்த இண்டிகோ விமானத்தில், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
இருவரையும் கைது செய்த மும்பை போலீசார், பிணையில் விடுவித்தனர்.