பயணிகளின் வருகையால் பெப்ரவரியில் 170 மில்லியன் டொலர் வருவாய் !!

#SriLanka #sri lanka tamil news #srilanka freedom party #srilankan politics #Lanka4 #Sri Lanka President
Prabha Praneetha
3 years ago
பயணிகளின் வருகையால் பெப்ரவரியில் 170 மில்லியன் டொலர் வருவாய் !!

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் பொலிதீன் உற்பத்தி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ். பத்திரகே தெரிவித்தார்.

அதன்படி பிளாஸ்டிக் ஸ்பூன், ஃபோர்க்ஸ், நெகிழி மாலைகள், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் குடிநீர் கோப்பைகள் உள்ளிட்டன தடை செய்ப்படடுமெனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான விதிமுறைகள் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கொழும்பில் நேற்று  இடம்பெற்ற சர்வதேச கழிவு நீக்கும் தினத்தை கொண்டாடும் நிகழ்வில் கல்லந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4