ஆற்றில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவன்- தீவிர தேடலில் போலீசார்

#SriLanka #sri lanka tamil news #srilankan politics #Lanka4 #srilanka freedom party #Tamilnews
Prabha Praneetha
3 years ago
ஆற்றில் மூழ்கி காணாமல்போயுள்ள சிறுவன்- தீவிர தேடலில் போலீசார்

ஹசலக்க - வெரகந்தோட்டையிலுள்ள மகாவலி ஆற்றில் மூழ்கி 8 வயது சிறுவன்  மாயமாகியுள்ளார் .

குறித்த சிறுவன் தனது மூத்த சகோதரருடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுவன் வெரகந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்...

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4