கர்நாடகாவில் பிங்க் ஐ எனப்படும் கண் பாதிப்பு அதிகரித்துள்ளது

#India #people #Eye #Tamilnews #Breakingnews #ImportantNews #Bangalore #Virus
Mani
1 year ago
கர்நாடகாவில் பிங்க் ஐ எனப்படும் கண் பாதிப்பு அதிகரித்துள்ளது

பிங்க் ஐ என அழைக்கப்படும் கண் பாதிப்பு கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. ஒரே வாரத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 40,477 பேருக்கு ஒரே வாரத்தில் பிங்க் ஐ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடினோ வைரஸ் மூலம் முன்னர் பரவி வந்த பிங்க் ஐ, தற்போது என்டெரோ வைரஸ் மூலம் பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.