ஜப்பானின் நிதியுதவியில் கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான இலவச இரசாயன உர விநியோகம்
#SriLanka
#Lanka4
#Japan
Kanimoli
2 years ago
ஜப்பானிய அரசாங்கத்தில் நிதி உதவியில் கிளிநொச்சியில் விவசாயிகளுக்கான இலவச இரசாயன உரவினியோகம் இன்றைய தினம்10.08.2023 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தில் வைத்து உரவினியோகம் இடம்பெற்றது. மேலும் கண்டாவளை கமநலசேவை நிலையத்திலும் உரவினியோகம் இடம்பெற்று வருகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே