வெல்லவாய காட்டில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

#SriLanka #Death #Crime
Prathees
2 years ago
வெல்லவாய காட்டில் சிதைவடைந்த நிலையில் சடலம் மீட்பு

வெல்லவாய, ஊவா குடோயா பொலிஸ் எல்லைக்குட்பட்ட கந்தேய காட்டுப்பகுதியில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 சடலம் சிதைந்து அழிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 உயிரிழந்தவர் அட்டாலிவெவ பிரதேசத்தில் வசிக்கும் எழுபது வயதுடையவர். மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 உள்ளூர் மாஜிஸ்திரேட்டின் விசாரணை இன்று (13) நடைபெற உள்ளது. குடோ ஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4