கொழும்பில் எண்ணெய் நிறுவனத்தில் தீ விபத்து
#SriLanka
#Accident
#fire
Prathees
2 years ago
கொழும்பில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவன தலைமை அலுவலகத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் மாநகராட்சி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் கணினியில் ஏற்பட்ட மின் கசிவு என சந்தேகிக்கப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே