கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

#India #Tamil Nadu #Tamil People #people #Rain #HeavyRain #2023 #ImportantNews
Mani
11 months ago
கேரளாவில் மூன்று மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

கனமழை காரணமாக கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.