காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

#SriLanka #Israel #War #Gaza
PriyaRam
2 years ago
காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

காஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார்.

எகிப்து மற்றும் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகங்கள் ஊடாக தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 4,000ஐ கடந்துள்ளது, அவர்களில் இலங்கைப் பெண்ணும் அடங்குவார்.

images/content-image/2023/10/1697882422.jpg

இதேவேளை அனுலா ரத்நாயக்க என்ற பெண்ணின் சடலம் விரைவில் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4