வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

#SriLanka #Police #Driver
PriyaRam
2 years ago
வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

பேருந்துகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வீதித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறித்த திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/10/1698813619.jpg

இதன்படி, காலை 6 மணிமுதல் முற்பகல் 9 மணி வரையிலும், பிற்பகல் 4 மணிமுதல் இரவு 7 மணிவரையிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பங்களில் பேருந்துகள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் விசேட ஒழுங்கையில் பயணிப்பதற்கு தடை விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4