நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்!

#SriLanka #Fish #Rain #Mullaitivu #Mullivaikkal
Mayoorikka
2 years ago
நந்திக்கடலில் கனமழையினால் நிகழ்ந்த மாற்றம்!

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கபட்டு வருகின்றது.

 நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது.

images/content-image/2023/11/1699974783.jpg

 இவ்வாறு பிடிபடும் உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே ஆகும். 

images/content-image/2023/11/1699974804.jpg

இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களை பொதுமக்கள் பார்வையிடுவதோடு வலைவீசியும் பிடித்து வருகிறார்கள்.

images/content-image/2023/11/1699974821.jpg

images/content-image/2023/11/1699974846.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4