பிரான்ஸ் சமூக நலக்குடியிருப்பில் வசிக்கும் நபர் கத்திக்குத்திற்கு இலக்காகி மரணம்

#France #Attack #Lanka4 #லங்கா4 #Knife #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
9 months ago
பிரான்ஸ் சமூக நலக்குடியிருப்பில் வசிக்கும் நபர் கத்திக்குத்திற்கு இலக்காகி மரணம்

அரசால் வழங்கப்படும் சமூகநல குடியிருப்பு (résidence sociale) வீட்டில் வசிக்கும் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார்.  Torcy (Seine-et-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

 அங்குள்ள சமூகநல குடியிருப்பு வீடொன்றில் வசிக்கும் 28 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/1700468018.jpg

 தாக்குதலாளி சம்பவ சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. தாக்குதலுக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.