இத்தாலியில் புகையிரதம் மோதி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இத்தாலியில் புகையிரதம் மோதி இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு!

இத்தாலியில் புகையிரதம் மோதி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த சம்பவம் இத்தாலியின் voghera தொடருந்து நிலையத்தின் நடைமேடையில் நின்று கொண்டிருந்த போது குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இந்த சம்பவத்தில், வென்னப்புவ - பொரலஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நிரோஷன் பெர்னாண்டோ(46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4