தொடருந்து மோதி பிரான்ஸில் நபரொருவர் பலி!

#France #Accident #Lanka4 #விபத்து #லங்கா4 #MetroTrain #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
தொடருந்து மோதி பிரான்ஸில் நபரொருவர் பலி!

RER E தொடருந்துடன் மோதுண்ட ஒருவர் உடல் நசுங்கி கொல்லப்பட்டுள்ளார். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.25 மணி அளவில் gare Rosa-Parks நிலையத்தில் பயணி ஒருவர் தொடருந்து தண்டவாளத்தை கடக்க முற்பட்ட வேளையில், தொடருந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

 குறித்த தொடருந்து நிலையத்துக்கு இறுதி நிமிடத்தில் வந்தடைந்த குறித்த பயணி, தொடருந்தை கைப்பற்றிவிட நினைத்து உயிரை மாய்த்துக்கொண்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

images/content-image/1700726350.jpg

 RER E தொடருந்து சாரதி மதுபாவனை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மது அருந்தியிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து மாலை முழுவதும் அங்கு போக்குவரத்து தடைப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4