மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

#SriLanka
PriyaRam
2 years ago
மதுபானசாலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மதுபானசாலை மூடப்படும் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரை இரவு 9 மணி வரை திறக்கப்படும் மதுபானசாலைகள் மேலும் சில மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கப்படும் என தெரிய வருகின்றது.

images/content-image/2023/11/1701419191.jpg

கலால்வரி திணைக்கள பரிசோதகர்களின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4