வடிவேல் சுரேஷிற்கு கிடைத்த புதிய பதவி!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வடிவேல் சுரேஷிற்கு கிடைத்த புதிய பதவி!

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் மேற்பார்வையிட அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4