இங்கிலாந்தின் கன மழை காரணமாக பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

#people #world_news #government #Rain #Flood #England #Alert
Prasu
2 years ago
இங்கிலாந்தின் கன மழை காரணமாக பல பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மழையுடன் கூடிய வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வானிலை அலுவலகத்தின்படி, தென்கிழக்கு ஸ்காட்லாந்து மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 முன்னறிவிப்பாளர் வீடுகள் மற்றும் வணிகங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், போக்குவரத்து நெட்வொர்க்குகள் சீர்குலைக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4