யாழ் - குடத்தனை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் பதிவு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழ் - குடத்தனை பகுதியில் வாள்வெட்டு சம்பவம் பதிவு!

யாழ்ப்பாணம், குடத்தனை கிழக்கு மாளிகைத்திடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. 

இந்நிலையில் இன்று (21.12) மதியமும் இவ்வாறான ஒரு சம்பவம் பதிவாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!