பிரான்ஸில் புயல் காரணமாக 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

#France #District #Lanka4 #Warning #லங்கா4 #பிரான்ஸ் #France Tamil News #Tamil News
Mugunthan Mugunthan
8 months ago
பிரான்ஸில் புயல் காரணமாக 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பிரான்சின் 18 மாவட்டங்களுக்கு புயல் அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனம் காணப்பட்ட 18 மாவட்டங்களில் இன்று காலை முதல், மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 85 கி.மீ வரை புயல் வீசும் எனவும், மர முறிவு, மின்சார தடை ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

images/content-image/1703243116.jpg