பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொடர்பில் கதைத்தாரா?

#India #Meeting #D K Modi #லங்கா4 #இந்தியா #லங்கா4 ஊடகம் #Lanka4indianews #Lanka4_india_news #Lanka4_india_tamil_news
Mugunthan Mugunthan
3 months ago
பிரதமர் மோடியை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொடர்பில் கதைத்தாரா?

சென்னை: பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசப்படவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேற்று திருச்சியில் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்தார். பிரதமரை சந்தித்தபோது வாழ்த்து கடிதம் மட்டுமே அளித்தேன்.

images/content-image/1704273185.jpg

வாய்ப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன். எடப்பாடி தொடர்பான ரகசியங்களை பொதுவெளியில் சொல்ல முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.