இன்றைய (24.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய (24.02.2024) திருக்குறள் : வான் சிறப்பு!

குறள் : நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்நின்று அமையாது ஒழுக்கு.

பொருள் :  நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4