கிளிநொச்சியில் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழும் முருகனின் தாயார் மற்றும் சகோதரி!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
2 years ago
சாந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த நிலையில் முருகனின் தாயார் மற்றும் சகோதரி இருவரும் சட்டத்தரணி புகழேந்தியிடம் கதறியழுது கண்ணீர்விடும் சம்பவம் தாயகத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் வைத்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.





இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே