இன்றைய திருக்குறள் (04.03.2024) நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
இன்றைய திருக்குறள் (04.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு.  

விளக்கம்: சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.