ஜனாதிபதியின் அழைப்பை புறக்கணிக்கும் தேசிய மக்கள் படை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்து கொள்வதில்லை என தேசிய மக்கள் படை தீர்மானித்துள்ளது.
தனித்துச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அக்கட்சி கூறுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே