இன்றைய திருக்குறள் (14.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
இன்றைய திருக்குறள் (14.03.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.

விளக்கம்: பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவதே அறம் ஆகும்.