36 மணித்தியாலங்களில வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
#SriLanka
#weather
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை இன்று (23.03) வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே