பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு வரப்பிரசாதம்!

#SriLanka #School #education #School Student
Mayoorikka
1 month ago
பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு  வரப்பிரசாதம்!

முதலாம் தரம் முதல் ஐந்தாம் தரம் வரையான ஆரம்பப்பிரிவில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படவுள்ளது.

 காலை 7.30 க்கும் 8.30 க்கும் இடையில் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

 இதனிடையே, நூற்றுக்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இந்த உணவு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.