இன்றைய திருக்குறள் (18.04.2024) இல்வாழ்க்கை!

#SriLanka # Thirukkural #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
இன்றைய திருக்குறள் (18.04.2024) இல்வாழ்க்கை!

குறள் : இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை.  

பொருள் :இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.