புத்தளத்தில் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் நீதிபதி ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 week ago
5,000 இலஞ்சம் பெற்ற போது இலஞ்சம் அல்லது ஊழல் செய்த குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் பகுதி நீதிமன்ற நீதிபதி ஒருவர் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மே 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.