இன்றைய திருக்குறள் (01.05.2024) இல் வாழ்க்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
4 months ago
இன்றைய திருக்குறள்  (01.05.2024) இல் வாழ்க்கை!

குறள் : இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.  

விளக்கம்: அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில் ஈடுபடுபவர்களுள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.