களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

#SriLanka #GunShoot #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
களுத்துறை பகுதியில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி!

களுத்துறை, கட்டுகுருந்த புகையிரதப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 

வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் T-56 துப்பாக்கியால் சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4