நலன்புரி உதவிகள் குறித்து வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka #Gazette
Mayoorikka
2 years ago
நலன்புரி உதவிகள் குறித்து வெளியான  விசேட வர்த்தமானி அறிவித்தல்!

நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

 சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின்படி, ஜூன் 30, 2026 வரை நன்மைகளைப் பெறும் குறிப்பிட்ட நபர்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, பலன்கள் பெற தகுதியுள்ள ஒரு பிரிவினருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

 மற்றொரு பிரிவினருக்கு இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிவாரணப் பலன்கள் வழங்கப்பட இருந்தது. ஆனால் ஜனாதிபதியினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நிவாரணப் பலன்களுக்கு உரித்தான சிலருக்கு 2026 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி வரையிலும் ஏனையோருக்கு 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையிலும் பலன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4