தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை! ஜனதிபதி உறுதி

#SriLanka #Hospital #Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படவுள்ள யாழ் போதனா வைத்தியசாலை! ஜனதிபதி உறுதி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

 இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4