அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவிய பொலிஸார் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவிய பொலிஸார் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ் விசேட அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவியுள்ளது. 

011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4