சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக பொரள்ளை மலர்சாலையில்! அணிதிரண்டு அஞ்சலி
#SriLanka
#R. Sampanthan
#Trincomalee
#Death
#TNA
Mayoorikka
2 years ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள தனியார் மலர்சாலையில் செவ்வாய்க்கிழமை (02) வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது பூதவுடலுக்கு புதன்கிழமை (03) பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அதன்பின்னர், இரா.சம்பந்தனின் பூதவுடல் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதிக் கி
ரியைகள் நடாத்தப்படவுள்ளன.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே