சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்! தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி!

#SriLanka #kandy #fire
Mayoorikka
2 years ago
சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்! தாற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதி!

கண்டி, அக்குரணை நகரில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, தீயை கட்டுப்படுத்தும் பணி இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4