பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத ஆசியர்களின் சம்பள உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத ஆசியர்களின் சம்பள உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட நடவடிக்கை!

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்தினால் இன்று (16.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "1986ல் சம்பளம் உயர்த்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கும், சமத்துவமாக நடத்த முடியாது என்று தீர்ப்பும் வந்துள்ளது. 

இது போன்ற ஊழல்வாதிகளுக்கு அரசு வேலை செய்ய அனுமதிக்க மாட்டோம். அதன் அடிப்படையில் நாங்கள் செல்வோம் எனக் கூறியுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4