குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் மூச்சுத்திணறல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

#SriLanka #baby
Mayoorikka
1 year ago
குழந்தைகள் மத்தியில் அதிகரிக்கும் மூச்சுத்திணறல்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 அத்துடன், சிறுவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது பெற்றோரின் கடமை எனவும் வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4