யாழ் மாவட்டத்தில் சுமூகமான முறையில் ஆரம்பமாகிய வாக்களிப்பு!

#SriLanka #Jaffna #Election #Vote
Mayoorikka
2 hours ago
யாழ்  மாவட்டத்தில் சுமூகமான முறையில்  ஆரம்பமாகிய வாக்களிப்பு!

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலிற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  ஆரம்பமாகி மாலை 4 மணி வரை   நடைபெறவுள்ளது.

images/content-image/2024/09/1726888070.jpg

 இதற்காக நாடளாவிய ரீதியில் மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

images/content-image/2024/09/1726888087.jpg

 இந்த தேர்தலில் 1 கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

images/content-image/2024/09/1726888107.jpg

 இந்தநிலையில் யாழ் மாவட்டத்தில் காலையிலேயே மக்கள் வாக்களிக்க ஆரம்பித்து சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

images/content-image/2024/09/1726888136.jpg


images/content-image/2024/09/1726888155.jpg

images/content-image/2024/09/1726888209.jpg