2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய மஹிந்தானந்த அளுத்கமகே

#SriLanka #Election #President
Prasu
2 hours ago
2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்திய மஹிந்தானந்த அளுத்கமகே

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்.

நாவலப்பிட்டி – குருந்துவத்த எம்.எஸ்.அளுத்கமகே தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தனது வாக்கினை காலை 9 மணியளவில் செலுத்தினார்.

 இலங்கையில் இன்று 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் நிலையில் மக்கள் ஆர்வமுடன் தமது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வரும் நிலையில் நாளை இலங்கையின் புதிய ஜனாதிபதி யார் என அறிவிக்கப்படுவார்.