நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி : புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல்!

#SriLanka #AnuraKumara
Dhushanthini K
3 hours ago
நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் ஜனாதிபதி : புதிய திட்டங்கள் குறித்து அறிவிக்கவுள்ளதாக தகவல்!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24.09)இரவு பாராளுமன்றத்தை கலைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இதற்கிடையில், அவர் செப்டம்பர் 25 புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையின் போது, ​​அவர் தனது அரசின் புதிய திட்டங்களை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.