ஹிஸ்புல்லாஹ் தலைவர் உயிரிழப்பு : ஈரானில் 05 நாள் துக்க தினம் பிரகடனம்!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
3 hours ago
ஹிஸ்புல்லாஹ் தலைவர் உயிரிழப்பு : ஈரானில் 05 நாள் துக்க தினம் பிரகடனம்!

ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ்வின் மறைவையடுத்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி இந்த துக்க காலத்தை அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 பழிவாங்காமல் இந்த மரணத்திற்கு நீதி கிடைக்காது என்று ஈரானின் உச்ச தலைவர் கூறியுள்ளார். 

 எனினும் ஹிஸ்புல்லா தலைவரின் மரணம் வரலாற்று திருப்புமுனையாக அமையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். 

 ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் பலருக்கு நீதியை பெற்றுத்தரும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!