127 பேரின் உயிரை காவு வாங்கிய பிரேட் சட்டம்!

#SriLanka
Thamilini
1 year ago
127 பேரின் உயிரை காவு வாங்கிய பிரேட் சட்டம்!

இலங்கையில் வங்கிகளினால் அமுல்படுத்தப்பட்ட "பிரேட் சட்டம்" காரணமாக கடந்த வருடத்தின் தொடக்கத்தில் 127 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட கூட்டு நிறுவன அமைப்பு தெரிவித்துள்ளது. 

 இந்தச் சட்டத்தினால் இலங்கையிலுள்ள கிட்டத்தட்ட நான்கு இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஏற்கனவே அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

 வணிக வளாகங்கள் மற்றும் வசிப்பிடங்களை கூட இழந்த பலர் ஏற்கனவே மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர்  சம்லி குமாரசிங்க தெரிவித்தார். 

இருந்த அரசுகளைப் பற்றி பேசினால், நிவாரணம் கிடைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். பாராட் சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் எடுத்த எங்களில் கிட்டத்தட்ட 127 பேர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை செய்து கொண்டனர் எனவும் அவர் தெரிவித்தள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4