அனுர அரசிலும் தொடரும் கைதுகள் :யாழில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞன் கைது

#SriLanka #Jaffna
Mayoorikka
1 year ago
அனுர அரசிலும் தொடரும் கைதுகள் :யாழில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இளைஞன் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

 கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4