சுதந்திர தினத்தில் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு!

#SriLanka #Independence #prisoner
Thamilini
1 year ago
சுதந்திர தினத்தில் கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு வாய்ப்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகளை வெளிப்படையாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

 அதன்படி, பிப்ரவரி 4 ஆம் திகதி, ஒவ்வொரு கைதிக்கும் போதுமான வகையில், கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு மற்றும் சுகாதாரப் பொருட்களை வழங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 அதன்படி, அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களின்படி, தீவின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த பார்வையாளர்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று சிறைச்சாலை ஆணையாளர்தெரிவித்தார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4