இன்றைய 5 தமிழ்ப் பொன்மொழிகள் 02 - 03 - 2025
#Ponmozhigal
#Tamil
#Lanka4
Prasu
1 month ago

கடலோடு பிறந்தது
அலை போல
வாழ்வோடு சோகமும் இருக்கத்தான்
செய்யும்.
தோல்விகளைக் கண்டு அஞ்சுபவன்.
வெற்றி பெற்றாலும்
விரைவில் தோல்விக்குள்
வீழ்ந்துவிடுவான்.
ஆனால்
வெற்றி பெற்றாலும்
அலட்டிக் கொள்ளாதவன்
தோல்வி அடைந்தாலும் வெற்றி பெறாமல்
தூங்கவே மாட்டான்.
வெற்றிக்கு முன்னர் ஆயிரம் தடைகள்
வரும் தடம் மாறி விடாதே.
இக் காலத்தில் விடாது முயன்றாலே
மட்டுமே வெற்றி கிடைக்கும்.
பல அம்மாக்களின்
பட்டினியே அவர்களின் பிள்ளைகளின்
பாடசாலை உணவாகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



