சமிக்ஞை அமைப்பில் கோளாறு - ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படும்!
#SriLanka
#Train
Dhushanthini K
1 month ago

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, அனைத்து வழித்தடங்களிலும் ரயில் தாமதங்கள் ஏற்படும் என்று சேவை தெரிவிக்கிறது.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை




